தில்லி வன்முறை

img

தில்லி வன்முறையை முறையாக விசாரணை செய்யாத விவகாரம்... தில்லி போலீசார் மீதான கீழமை நீதிமன்றத்தின் கண்டனங்களை தள்ளுபடி செய்திட உயர்நீதிமன்றம் மறுப்பு.....

துப்பாக்கியால் சுடப்பட்ட முகமது நசீர் மீதான சம்பவம்தொடர்பாக புலன்விசாரணை செய்வதில் மிகவும் “மோசமான முறையில்” தோல்வி அடைந்துவிட்டதாகக் கருத்து....

img

விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்க மத்திய அரசே சதித் திட்டத்தை அரங்கேற்றி உள்ளது... தில்லி வன்முறைக்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும்.... காங்கிரஸ் வலியுறுத்தல்....

வன்முறையாளர்களை விடுத்து விவசாயிகள் சங்கத் தலைவர்கள் மீதே மத்திய அரசு எப்.ஐ.ஆர்.போட்டு வருகிறது.....

img

தில்லி வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்... மோடி அரசுக்கு மாயாவதி வலியுறுத்தல்

நாடாளுமன்றத்தில் ஒருநாள் நிகழ்வுகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு

img

கவலையளிக்கும் தில்லி வன்முறை

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தலைநகர் தில்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதி களில் உறுதிமிக்க போராட்டங்கள் நடந்து வரு கின்றன.

;